NIFTY 16-06-2010

புதன், 16 ஜூன், 2010

நேற்றய பதிவில் குறிப்பிட்டவாறு RNRL ,RPOWER ஆகிய பங்குகள் எட்ட்ரத்தை கண்டுள்ளன இன்றய வர்த்தகத்தில் பெரும்பான்மையான பங்குகள் இன்று எட்ட்ரம் ஆடைய வாய்புகள் உண்டு நிபிட்டி 65 புள்ளிகலிருந்து 120 புள்ளிகள் வரை எட்ட்ரம் ஆடைய வாய்புகள் உண்டு குறிப்பிட்டவாறு தம்பி பங்குகள் இன்று காற்றில் பறக்க வாய்புகள் உள்ளன இதற்கான காரணங்கள் கிழே உள்ள கட்டுரையை படிக்கவும்

STOCKS TO WATCH

RELIANCE
REL CAPITAL
RNRL
RPOWER
JET AIR
KFA
REL INFRA
SBI
BANK OF INDIA
DLF
REI AGRO
NATIONAL ALUMI
HIND COPPE
GTL LTD
IOB
STERLITE
EKC
JINDAL STEEL
JSW STEEL
ISPAT INDUS
MTNL
BHARTHI
IDEA
PUUNJ LLOYD
CROMPTON GREA
WIPRO
HCL
MPHASIS
NATIONAL FER
STC
NEYVELI LIGNITE
NMDC
HUL
UNITED SPRITS
MUNDRA PORT
BHARAT FORGE
CASTROL
ESSAR OIL
IOC
HPCL
JP ASS
JP INFRA
IRB INFRA
ICICI
JSW ENERGY
ADANI POWER
INDIA HOTELS
GUJRAT NRE COKE
GUJRAT STATE PETRO
CADILLA
FORTIS
BIOCON
RANBAXY
CIPLA
INDIABULLS FIN
M&MFIN
JUBLIANT ORG
REC
POWER FINA
POWER GRID
ரிலையன்ஸின் முகேஷ் அம்பானி இன்ஃபோடெல் நிறுவனத்தின் 95% பங்குகளை 4800 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இன்ஃபோடெல் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம். இந்தியாவில் 22 மண்டலங்களுக்கு 3-ஜி அலைவரிசைக்கான பிராட்பேண்ட் அனுமதியை வாங்கி இருக்கிறது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கு வதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்திருக்கிறது 3-ஜி தொழில்நுட்பத்துக்காக இன்ஃபோடெல் நிறுவனம் செலவழித்த பணம்கூட (ரூ.12,847 கோடி) ரிலையன்ஸ் நிறுவனம் கொடுத்ததுதான் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அண்ணன் - தம்பி ஒரே தொழிலில் இருக்கக்கூடாது என்கிற குடும்ப ஒப்பந்தம் தடையாக இருந்ததால் இந்தத் தகவலை கமுக்கமாக வைத்திருந்தது ரிலையன்ஸ். இப்போது அந்த ஒப்பந்தத்தை மாற்றிவிட்டதால், வெளிப்படையாக தகவல் சொல்லி இருக்கிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ரிலையன்ஸின் இந்த நடவடிக்கையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அதிபரான அனில் வரவேற்றிருக்கிறார். 3-ஜி தொழில்நுட்பத்தை எல்லா மண்டலங்களுக்கும் வாங்குவது என அனில் ஏற்கெனவே முடிவு செய்திருந் தாராம். ஆனால் அண்ணனின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்தது கண்டு ஜகா வாங்கிவிட்டார். இன்னும் சில ஆண்டுகளில் முகேஷ் இப்போது வாங்கி இருக்கும் இன்ஃபோடெல் நிறுவனத்துடன் அனிலின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்த் தாலும் ஆச்சரியமில்லை!

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் போட்டி காரணமாக இனி 1 எம்பிபிஎஸ் திறன் கொண்ட வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டுமே கட்டணம் என்ற நிலை தோன்றியுள்ளது. இது பிராட்பேண்ட் பயனாளர்களை சந்தோஷப்படுத்தும் செய்தியாகும். சமீபத்தில் 3 ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைக்கான ஏலம் முடிந்தது. இதில் இன்போடெல் நிறுவனம் 22 சர்க்கிள்களுக்கான உரிமத்தை வென்றுள்ளது. இந்த நிறுவனத்தைத்தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அண்ணனுக்கு ஆதரவாக, ஏலத்திலிருந்தே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் விலகிக் கொண்டது. எனவே, ஏராளமான சலுகைகளுடன் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கப் போகிறது. அதே நேரம், இந்தப் போட்டியைச் சமாளிக்க, நிறைய சலுகைத் திட்டங்களை போட்டி நிறுவனங்களும் அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏர்டெல், ஏர்செல், டாடா போன்ற நிறுவனங்களும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க உள்ளன. இன்னொரு பக்கம் அரசுத் துறையின் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சர்க்கிள்களிலும் இந்த சேவை கிடைக்கும். தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிராட்பேண்ட் சேவை அளிப்பதால், 1 எம்பிபிஎஸ் வரை வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 2 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 1350 வசூலிக்கிறது. (பிஎஸ்என்எல்லில் மட்டுமே இந்த வசதி. மற்ற நிறுவனங்கள் 2 எம்பிபிஎஸ் வரை அன்லிமிடட் என்று கூறிவிட்டு, குறிப்பிட்ட அளவு டவுன்லோட் முடிந்ததும், 256 kbps ஆக சுருக்கி விடுகின்றன. இது வாடிக்கையாளருக்குத் தெரிவதில்லை!). இனி இந்த கட்டணமும் மாறும். 4 எம்பிபிஎஸ் வரையிலான அன்லிமிடட் பிராட் பேண்ட் இணைப்பு ரூ 800-க்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் விரைவான டவுன்லோட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பைப் பெற முடியும்.

சன் டிவியின் கலாநிதி மாறன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 37.75% பங்குகளை வாங்கி இருக்கிறார். இதன் மூலம் மீடியாவிலிருந்து வேறு ஒரு துறைக்கு முதன் முதலாக அடியெடுத்து வைத்திருக்கிறது சன் குழுமம். விமானத் துறையில் நுழைவதற்காக ஸ்டார் ஏவியேஷன் நிறுவனத்துடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்துவதாக முன்பு செய்தி வெளியானது. அது தோல்வி அடைந்ததால் இப்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருக்கிறது. இதற்காக சன் நிறுவனம் 750-800 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்.''

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தன் பங்குகளை 'பைபேக்' செய்யப் போவதாக அறிவித்திருக்கிறதே இதற்கும் 25% பங்குகளைச் சந்தைக்கு அனுமதித்தே ஆகவேண்டும் என மத்திய அரசாங்கம் கொண்டு வரப்போகும் புதிய உத்தரவுக்கும் சம்பந்தமில்லை. காரணம், அந்த நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் 52.02% பங்குகளே இருக்கின்றன. எனவே குறைப்பது என்கிற பேச்சு இப்போது எழவில்லை. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தன் பங்குகளை 'பைபேக்' செய்யவிருக்கிறது அந்த நிறுவனம். 2007-ல் 30.2 மில்லியன் பங்குகளை 'பைபேக்' செய்தது. இப்போது ஒரு பங்கு 280 ரூபாய் என்கிற விலையில் 630 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கப் போகிறது. ஆனாலும் இந்த அறிவிப்புக்கு முதலீட்டாளர் களிடம் பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை.

கிரீஸ் பிரச்னை இப்போதைக்கு அடங்கிய மாதிரித் தெரிகிறது. கிரீஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விழும் என்று எதிர்பார்த்த ஸ்பெய்ன், இத்தாலி, போர்ச்சுக்கல் தனது பொருளாதாரச் சிக்கலை இன்னும் சில வாரங்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் யூரோவின் மதிப்பும் லேசாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பிய பங்குச்சந்தை மேலே செல்ல, அதனைத் தொடர்ந்து அமெரிக்க, ஆசியப் பங்குச் சந்தைகளும் உயர்ந்திருக்கின்றன.

ஐரோப்பிய நாட்டு பொருளாதாரச் சிக்கல் பிரச்னை காரணமாக தங்கத்தின் விலை 40% வரை குறையலாம் என சர்வதேச எலியெட் வேவ் அமைப்பின் தலைவர் ராபர்ட் பிரக்டர் சொல்லி இருக்கிறார். இவர் இப்படிச் சொன்னாலும் உலக அளவில் தங்கத்தில் முதலீடாகி இருக்கும் பணம் 0.8 டிரில்லியன் டாலர்தான். ஆனால் நிதிச் சந்தையில் மட்டும் 200 டிரில்லியன் டாலர் முதலீடாகி இருக்கிறது. ஆக எதிர்காலத்தில் தங்கத்தின் விலை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது

கடந்த வாரம் வெளியான ஐ.ஐ.பி. டேட்டா மிகச் சிறப்பாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 17.6%. கடந்த ஆண்டு டிசம்பரில் அடைந்த வளர்ச்சி 17.7%. ஆக ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு இல்லாத ஒரு வளர்ச்சியை இப்போது கண்டிருக்கிறோம். தவிர, 3ஜி தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கிடைத்திருக்கிறது. இதனால் நமது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 5.5%லிருந்து 4.47%மாகக் குறைந்திருக்கிறது. இதெல்லாம் நம் இந்தியப் பொருளாதாரம் பலமாக இருக்கிறது .

ஜார்ஜ் சோரஸ், 'ஐரோப்பிய பொருளாதாரச் சிக்கல் நாடகத்தின் முதல் காட்சி முடிந்து இரண்டாம் காட்சி ஆரம்பமாகி இருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் முடிந்தால் முடிவு நிச்சயம் சோகமாகத்தான் இருக்கும். இன்னொரு பெரிய பொருளாதார வீழ்ச்சி நிச்சயம் ஏற்படும்' சர்வதேச நிலைமை அப்படி இருக்கிறது. ஒன்றே ஒன்றை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நீண்ட காலத்துக்கு (5 முதல் 10 ஆண்டுகளுக்கு) பங்குச் சந்தையில் தங்கள் முதலீட்டை வைத்துக் கொள்ளப் போகிறவர்கள், இப்போதிருக்கும் நிலைமையை சட்டை செய்யாமல், நல்ல நிறுவனங்களின் பங்குகளை விலை குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போடுங்கள்.

யூரோ நாணயத்தை வடிவமைத்தபோது அந்நாடுகள் அனைத்தும் ஒரே ஒரு விதியை மனமுவந்து ஒப்புக் கொண்டன. எந்த ஒரு நாடும் தன் ஜி.டி.பி-யில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கு மேல் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதே அந்த விதி. இந்த விதியை எந்தெந்த நாடுகள் பின்பற்றவில்லையோ, அந்த நாடுகள்தான் இப்போது பிரச்னையில் மாட்டிக் கொண்டு விழிக்கின்றன. கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், லேட்டஸ்ட்டாக ஹங்கேரி ஆகிய நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன

கிரீஸ் பிரச்னையை எடுத்துக் கொண்டால் யூரோவில் சேரும்போது அந்நாடு பல தில்லுமுல்லுகளைச் செய்துதான் உள்ளே நுழைந்தது. அதன் நிதிநிலை அறிக்கையில் மோசடியான புள்ளிவிவரங்களைக் காண்பித்தது. இதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் உடந்தையாக இருந்தது. கிரீஸிடம் இருக்கும் அத்தனை கடன்களையும் டெரிவேட்டிவ்களாக மாற்றி அது விற்றுவிட்டது. அதிக ரிஸ்க் வாய்ந்த இந்த டெரிவேட்டிவ்களை விஷயம் தெரியாமல் பல நாடுகளும் வாங்கிவிட்டன. தற்போது அந்தக் கடன்கள் திரும்ப வருமா, வராதா என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. (கிரீஸில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே மாதிரி செய்திருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது

இப்போது பிரச்னையில் மாட்டி இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் வரவு எட்டணா என்றால் செலவு பத்தணாவாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கித்தான் செலவு செய்கின்றன. இந்தக் கடனுக்கு அடுத்த ஆண்டு வட்டி கட்டியாக வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய பற்றாக்குறை வெறும் 3 சதவிகிதம்தான் என்று சொல்லி வந்தது கிரீஸ். ஆனால் புதிதாகப் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் பற்றாக்குறை 300 பில்லியன் யூரோ, அதாவது அதன் ஜி.டி.பி-யில் 13.6% என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. கிரீஸ் மக்களில் பலர் பரம்பரைகளாகவே சுகவாசிகள். அதற்கு ஏற்றாற்போல அரசாங்கமும் அவர்களுக்கு சாமரம் வீசியதால்தான் இப்போது பிரச்னை'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

சரியான திசையில் பொருளாதாரம் செல்லும் நாடுகளுக்குச் செலவழிப்பது என்பது பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகும். ஆனால் கிரீஸ் உள்பட இப்போது பிரச்னையில் சிக்கியிருக்கும் நாடுகள் வருமானமே இல்லாமல் செலவு மட்டும் செய்ததால்தான் இப்போது திவாலாகும் நிலைக்கு வந்திருக்கின்றன

இது மாதிரியான ஒரு சூழ்நிலை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தால் தன் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதி மூலம் அதிகப் பணத்தைப் பெற முயற்சி செய்திருக்கும். ஆனால் கிரீஸ் விஷயத்தில் இதற்கு வாய்ப்பில்லை. காரணம், கிரீஸ் தன்னிச்சையாக யூரோவின் மதிப்பைக் குறைக்க முடியாது. யூரோவின் மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டுமெனில் யூரோ புழக்கத்தில் உள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடிக்கும் என்கிற நிலையில் இந்த இடியாப்பச் சிக்கலை எப்படித்தான் தீர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறது கிரீஸ்'' என்றார்.

யூரோ நாணயம் தன் மதிப்பை வேகமாக இழந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புகூட வலுவாக இருந்த யூரோ, இன்று அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ''யூரோவின் தற்போதைய நிலை என்ன? மீண்டும் அது எழுந்து வருமா?'' என ஆடிட்டர் எம்.ஆர். வெங்கடேஷிடம் கேட்டோம்...

1999, ஜனவரி 1-ம் தேதி இருபதுக்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்டன. (இங்கிலாந்தும், டென்மார்க்கும் யூரோவை ஏற்கவில்லை!). இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே நாணயத்தைப் பயன்படுத்தும்போது அவை சரிசமமான நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல், கலாசார, பொருளாதார வேறுபாடுகள் இருக்கும்போது அவை எப்படி சரிசமமாக இருக்க முடியும்?


யூரோ நாணயத்தை வடிவமைத்தபோது அந்நாடுகள் அனைத்தும் ஒரே ஒரு விதியை மனமுவந்து ஒப்புக் கொண்டன. எந்த ஒரு நாடும் தன் ஜி.டி.பி-யில், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்துக்கு மேல் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்பதே அந்த விதி. இந்த விதியை எந்தெந்த நாடுகள் பின்பற்றவில்லையோ, அந்த நாடுகள்தான் இப்போது பிரச்னையில் மாட்டிக் கொண்டு விழிக்கின்றன. கிரீஸ், போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், லேட்டஸ்ட்டாக ஹங்கேரி ஆகிய நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். முதலில், எல்லா நாடுகளுக்கும் ஒரே நாணயம் என்று எப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை. காரணம், இந்த நாடுகள் ஒரே விதமான நிதிச்சூழலில் இல்லை. தவிர, யூரோவின் மதிப்பை ஒரு நாட்டை மட்டுமே அடிப்படையாக வைத்து அளவிட முடியாது. இது போல பல சிக்கல்கள் இருக்கும்போது எதற்காக யூரோ என்ற பொது நாணயத்தைக் கொண்டு வரவேண்டும்?

கிரீஸ் பிரச்னையை எடுத்துக் கொண்டால் யூரோவில் சேரும்போது அந்நாடு பல தில்லுமுல்லுகளைச் செய்துதான் உள்ளே நுழைந்தது. அதன் நிதிநிலை அறிக்கையில் மோசடியான புள்ளிவிவரங்களைக் காண்பித்தது. இதற்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனமும் உடந்தையாக இருந்தது. கிரீஸிடம் இருக்கும் அத்தனை கடன்களையும் டெரிவேட்டிவ்களாக மாற்றி அது விற்றுவிட்டது. அதிக ரிஸ்க் வாய்ந்த இந்த டெரிவேட்டிவ்களை விஷயம் தெரியாமல் பல நாடுகளும் வாங்கிவிட்டன. தற்போது அந்தக் கடன்கள் திரும்ப வருமா, வராதா என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கிறது. (கிரீஸில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே மாதிரி செய்திருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ். இதற்காக அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது அமெரிக்காவின் எஸ்.இ.சி! .

இப்போது பிரச்னையில் மாட்டி இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் வரவு எட்டணா என்றால் செலவு பத்தணாவாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்களுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கித்தான் செலவு செய்கின்றன. இந்தக் கடனுக்கு அடுத்த ஆண்டு வட்டி கட்டியாக வேண்டும். இதுவரைக்கும் தன்னுடைய பற்றாக்குறை வெறும் 3 சதவிகிதம்தான் என்று சொல்லி வந்தது கிரீஸ். ஆனால் புதிதாகப் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் பற்றாக்குறை 300 பில்லியன் யூரோ, அதாவது அதன் ஜி.டி.பி-யில் 13.6% என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. கிரீஸ் மக்களில் பலர் பரம்பரைகளாகவே சுகவாசிகள். அதற்கு ஏற்றாற்போல அரசாங்கமும் அவர்களுக்கு சாமரம் வீசியதால்தான் இப்போது பிரச்னை'' என்றவர் மேலும் தொடர்ந்தார்.

சரியான திசையில் பொருளாதாரம் செல்லும் நாடுகளுக்குச் செலவழிப்பது என்பது பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாகும். ஆனால் கிரீஸ் உள்பட இப்போது பிரச்னையில் சிக்கியிருக்கும் நாடுகள் வருமானமே இல்லாமல் செலவு மட்டும் செய்ததால்தான் இப்போது திவாலாகும் நிலைக்கு வந்திருக்கின்றன.

இது மாதிரியான ஒரு சூழ்நிலை மற்ற நாடுகளுக்கு ஏற்பட்டிருந்தால் தன் நாணயத்தின் மதிப்பைக் குறைத்து ஏற்றுமதி மூலம் அதிகப் பணத்தைப் பெற முயற்சி செய்திருக்கும். ஆனால் கிரீஸ் விஷயத்தில் இதற்கு வாய்ப்பில்லை. காரணம், கிரீஸ் தன்னிச்சையாக யூரோவின் மதிப்பைக் குறைக்க முடியாது. யூரோவின் மதிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ வேண்டுமெனில் யூரோ புழக்கத்தில் உள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். இப்படி எந்தப் பக்கம் போனாலும் இடிக்கும் என்கிற நிலையில் இந்த இடியாப்பச் சிக்கலை எப்படித்தான் தீர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறது கிரீஸ்'' என்றார்.

''ஐ.எம்.எஃப். நிறுவனம் கிரீஸூக்கு 146 பில்லியன் டாலர் நிதி உதவி செய்திருக்கிறதே!'' என்று கேட்டோம். ''ஐ.எம்.எஃப். கிரீஸூக்கு உதவி செய்த மாதிரி, அடுத்தடுத்து திவாலாகக் காத்திருக்கும் அத்தனை நாடுகளுக்கும் (ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, அயர்லாந்து, ஹங்கேரி) நிதி உதவி செய்யுமா? தவிர, ஐ.எம்.எஃப். உதவியால் மட்டுமே யூரோவின் மதிப்பை உயர்த்திவிட முடியாது. எப்படி இருந்தாலும் வாங்கிய கடனை கிரீஸ் மீண்டும் திரும்பக் கொடுத்தாக வேண்டும். அதை எப்படிக் கொடுக்கப் போகிறது என்பதே முக்கியமான கேள்வி.''

யூரோ இனியும் பிழைக்க வேண்டுமெனில் மூன்று வழிகள்தான் இருக்க முடியும். ஒன்று, பொருளாதாரத்தில் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும் நாடுகள் யூரோவிலிருந்து வெளியேறும். இப்போதே ஜெர்மனியில் இந்தக் கோரிக்கை வர ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகள் யூரோவிலிருந்து வெளியேற வேண்டும். மூன்று, ஏற்கெனவே சொன்ன இரண்டு விஷயங்களும் நடக்காவிட்டால் யூரோ சிதறும்


HAPPY TRADING
BULLMARKETINDIAA