Nifty 10-08-2010

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

சந்தை மேல் நிலையில் 5505 கடந்தால் புதிய எட்ட்ரங்கள் தொடரலாம் .கீழ் நிலையில் 5365 நல்ல வலுவான தாங்கு நிலையாக உள்ளது .பவர் வங்கி சாரா அமைப்புகளின் பங்குகள் ரியல் எஸ்டேட் மெட்டல் பங்குகளின் உயர்வுகள் தொடரலாம்

STOCKS TO WATCH

RELIANCE
JP POWER
ADANI POWER
JSW ENERGY
LNT
SAIL
APTECH
INDIA BULL FINS
MAH&MAH FIN
OPTO CIR
EDUCOMP
IOB
HDIL
YES BANK
JINDAL STEEL
IRB INFRA
GMDC
ISPAT INDUS
BHARAT FOR
BEML
IDBI
REI AGRO
RCOM
EXIDE INDU
BHARTHI
SHRIRAM TRANS
CHAMBAL FER
FORTIS
IFCI
PFC
MPHASIS
GUJNRE COKE
MTNL
BIOCON
CIPLA
IOC
NMDC
PANTALOON RET
RANBAXY
TATA POWER
MARICO
REL CAPITAL
TECH MAHINDRA
REC
EKC
TATA STEEL
GODREJ IND
GODREJ CON
HIND COPPER
ICICI

பெங்களூரு: இந்தியாவின் நம்பர் 2 ஐடி நிறுவனமான இன்போஸிஸ் டெக்னாலஜிஸின் தலைவர் மற்றும் தலைமை நெறியாளர் நாராயணமூர்த்திக்கு பதில், வரும் ஜனவரிக்குள் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளது.

இந்தியாவின் டாப் நிறுவனங்களுக்கு புதிய தலைவர் தேடும் சீஸன் போலிருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு பதில் புதிய தலைவரைத் தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.

இப்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்திக்கு பதில் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர்.

இதற்கான வேலைகளை இன்போஸிஸின் நியமனக் குழு ஆரம்பித்துள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் (non-executive) கேவி காமத் மற்றும் கார்னெல் பல்கலைக் கழக பேராசிரியர் ஜெஃப்ரி சீன் லேஹ்மன் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே புதிய தலைமை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
"சரியான நேரத்தில் இந்த பணியைத் துவங்க வேண்டும். இரண்டு காலாண்டுகளுக்குள் இந்தப் பணி முடிந்துவிட வேண்டும்..", என்று நியமனக் குழுவினர் தெரிவித்ததாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் புதிய சவால்களைச் சமாளிக்கும் விதத்தில் இயக்குநர் குழுவை விரிவாக்குவது குறித்தும் நிர்வாகத்தில் பேச்சுக்கள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து கேட்டபோது, கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் இன்போஸிஸ் செய்தித் தொடர்பாளர்.

சேலம் இரும்பாலையில் துவங்கிய விரிவாக்கப் பணி நிறைவடையும் நிலையில், ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் வரை, ஸ்டீல் உற்பத்தி அதிகரிக்கும்,'' என, செயில் நிறுவன தலைவர் வர்மா கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சேலம் இரும்பாலையில், செப்., 5, 2008ல், இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணி, பிரதமரால் துவங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு அடிப்படையிலேயே பணி முடிந்துள்ளது; செயல்பாட்டுக்கு வரும்போது 4,000 கோடி ரூபாய் அளவில் உற்பத்தி அதிகரிக்கும். ஸ்டீல் கட்டி உற்பத்தி, ஜீரோ சதவீதத்தில் உள்ளது. இரண்டாம் கட்ட உற்பத்தியில், ஆண்டுக்கு, 1.80 ஆயிரம் டன், ஸ்டீல் தயாரிக்கப்படும். அனல் நிலையில், 1.86 டன்னாக உள்ள இரும்பு சுருள் உற்பத்தி, விரிவாக்கப் பணிக்கு பின், 3.64 ஆயிரம் டன்னும், குளிர் நிலையில், 1.46 ஆயிரம் டன்னும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, புதிய ரக ஸ்டீல் தகடுகளும் தயாரிக்கப்படும்.

உலகளவில் ஸ்டீல் உற்பத்தியில், செயில் பங்கு முக்கியமானதாக இருக்கும். சேலம் கஞ்சமலையில், இரும்பு தாது எடுக்க சாத்தியக்கூறு இல்லாததால், வெளியிலிருந்து விலைக்கு வாங்கப்படுகிறது. நிலம் கொடுத்தோருக்கான வேலை வாய்ப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நிலம் கொடுத்தோருக்கு முன்னுரிமை மற்றும் உரிய தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த செயில் நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகள், 2012 - 2013ல் நிறைவடையும். அப்போது மொத்த உற்பத்தி 25 மில்லியன் டன் ஸ்டீல் உற்பத்தி உயரக்கூடும். இவ்வாறு வர்மா கூறினார்
ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய வர்த்தக சின்னம், சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. தங்க நகை விற்பனை செய்யும் நிறுவனங்களில், மிகப் பழமையானது ஜோஸ் ஆலுக்காஸ். இந்நிறுவனம் கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில், மொத்தம் 19 கிளைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் புதிய வர்த்தக சின்னத்தை, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் நேற்று அறிமுகப்படுத்தினர்.

ஜோஸ் ஆலுக்காஸ் மேலாண் இயக்குனர் வர்கீஸ் ஆலுக்காஸ் பேசியதாவது: கலாசாரம், பொருளாதாரப் பின்னணிகளைச் சேர்ந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் அரேபிய நாடுகளில் உள்ள பிரபல டிசைன் நகைகளை வரவழைத்து வழங்குவது தான் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம். அடுத்த இரண்டு ஆண்டிற்குள் கூடுதலாக 12 விற்பனை மையங்கள் துவங்கப்படும். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விரைவில் சென்னையில் புதிய கிளை திறக்கப்படும். அதிகம் விற்பனையாகும் நகைகளை தயாரிப்பதற்கு புதிய தொழிற்சாலை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும், 'புதிய லோகோ'வின் மையத்தில் உள்ள வைரம், என்றென்றும் நிலைத்து நிற்கும் அழகான பிரகாசம், பாரம்பரியத்தைச் சுற்றிச் செயல்படும் விரைவான ஊக்கத்திற்கு ஒரு தனி அடையாளமாகத் திகழ்கிறது. இவ்வாறு வர்கீஸ் ஆலுக்காஸ் பேசினார். நிகழ்ச்சியில், ஜோஸ் ஆலுக்காஸ் மேலாண் இயக்குனர்கள் ஜான் ஆலுக்காஸ், பால் ஜே ஆலுக்காஸ் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் ஜீஜோ, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பழைய கைக்கடிகாரத்தை கொடுத்து புதிய கடிகாரத்தின் விலையில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கும் 'டைட்டன் எக்ஸ்சேஞ்ச் ஆபர்-2010' சலுகையை டைட்டன் கடிகார நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலுள்ள 298 டைட்டன் ஷோரூம்களிலும் இச்சலுகை கிடைக்கும். இம்மாதம் 5ம் தேதி முதல் 29ம் தேதி வரை இச்சலுகை வழங்கப்படும். மேலும், 995 ரூபாயிலிருந்து 17 ஆயிரம் ரூபாய் வரையிலான கடிகாரங்கள் மீது மட்டுமே இச்சலுகை அளிக்கப்படும். பழைய கடிகாரம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த நிறுவனத்தைச் சேர்ந்ததானாலும் ஏற்று கொள்ளப்படும். குழந்தைகள் அணியும் 'ஜூப்' ரக கைக்கடிகாரத்துக்கு 20 சதவீத சலுகை பொருந்தாது. தவிர, டைட்டன் பர்ப்பிள், டைட்டன் டைக்கூன், ராகா ப்ளோரா மற்றும் டைட்டன் ஆட்டோமேட்டிக் ஆகிய நவீன ரக கைக்கடிகாரங்களையும் டைட்டன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

நாட்டின் நேரடி வரி வசூல் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வரித்துறை செய்தி குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் சென்ற நிதி ஆண்டின் இதே மாதங்களைக் காட்டிலும் 15.8 சதவீதம் அதிகரித்து ரூ.73,990 கோடியிலிருந்து ரூ.85,647 கோடியாக உயர்ந்துள்ளது. இவற்றுள் நிறுவன வரி வசூல் 21 சதவீதம் அதிகரித்து ரூ.51,627 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், தயாரிப்புத் துறையைச் சேர்ந்த 250 நிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளது. நிறுவன வரி வசூலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மத்திய அரசு நிர்ணயித்த வளர்ச்சி இலக்கான 18 சதவீதத்தையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு பரிவர்த்தனை வரி, பணியாளர் சலுகை வரி உள்ளிட்ட தனிநபர் வருமான வரி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 8.51 சதவீதம் அதிகரித்து ரூ.33,940 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டின் பங்கு வர்த்தகத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், இதே நான்கு மாதங்களில், பங்கு பரிவர்த்தனை வரி 26.25 சதவீதம் சரிவடைந்து ரூ.1,652 கோடியாக குறைந்துள்ளது.




Mahindra & Mahindra's (M&M) board of directors at its Meeting held on 7 August 2010, approved the submission of a binding bid to acquire a majority stake in the cash-strapped South Korean sports utility vehicles-maker, SsangYong Motors. The last date for putting in bids for acquiring 50% of SsangYong Motors is 10 August 2010.

The government has reportedly approved up to 25% higher price for natural gas produced by Oil and Natural Gas Corporation (ONGC) from new blocks allotted to them on nomination basis.

Shipping Corporation of India has scheduled a board meet on 11 August 2010, to consider a proposal of follow-on public offer.

The follow-on public offer of Steel Authority of India may hit market in January 2011 from its initial schedule of October-November 2010.

Power Finance Corporation of India may reportedly sell shares by follow-on public offer by end March 2011 to improve its capital adequacy ratio.

Net profit of Power Grid Corporation of India rose 28.64% to Rs 703.18 crore in the quarter ended June 2010 as against Rs 546.61 crore during the previous quarter ended June 2009. Sales rose 16.62% to Rs 1999.12 crore in the quarter ended June 2010 as against Rs 1714.22 crore during the previous quarter ended June 2009.

Net profit of Petron Engineering Construction rose 134.27% to Rs 4.99 crore in the quarter ended June 2010 as against Rs 2.13 crore during the previous quarter ended June 2009. Sales rose 4.15% to Rs 106.31 crore in the quarter ended June 2010 as against Rs 102.07 crore during the previous quarter ended June 2009.

Entertainment Network India reported net profit of Rs 4.31 crore in the quarter ended June 2010 as against net loss of Rs 1.45 crore during the previous quarter ended June 2009. Sales rose 14.19% to Rs 57.12 crore in the quarter ended June 2010 as against Rs 50.02 crore during the previous quarter ended June 2009.

Dhampur Sugar Mills reported net loss of Rs 41.19 crore in the quarter ended June 2010 as against net profit of Rs 11.14 crore during the previous quarter ended June 2009. Sales rose 65.39% to Rs 448.92 crore in the quarter ended June 2010 as against Rs 271.43 crore during the previous quarter ended June 2009.

Net profit of Gammon Infrastructure Projects rose 48.56% to Rs 3.09 crore in the quarter ended June 2010 as against Rs 2.08 crore during the previous quarter ended June 2009. Sales declined 57.07% to Rs 11.27 crore in the quarter ended June 2010 as against Rs 26.25 crore during the previous quarter ended June 2009


The key benchmark indices surged to 2-1/2-year highs at the fag end of the trading session soon after reports filtered in that the government has exempted listed state-run firms from a rule that mandates a minimum 25% public shareholding. A further improvement in southwest monsoon rains, sustained buying by foreign funds and firm global stocks, underpinned sentiments. Banking, realty, metal and consumer durables stocks were in demand. But, index heavyweight Reliance Industries edged lower. The market breadth was strong. The BSE 30-share Sensex was provisionally up 134.57 points or 0.74%, up close to 140 points from the day's low and off close to 30 points from the day's high.

The market edged higher in early trade. The barometer index BSE Sensex hit a fresh intraday high in morning trade. Stocks extended gains mid-morning trade. The market held firm near the day's high in early afternoon trade. The Sensex hit a fresh intraday high in afternoon trade as European stocks opened on a firm note. The market hit a fresh intraday high in mid-afternoon trade. The market extended gains in late trade.

NSE's volatility index, India VIX, a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, was down 2.13% at 17. The index had lost 1.92% at 17.37 on Friday, 6 August 2010. The index had risen 3.93% to 17.71 on Thursday, 5 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

Foreign funds continue to mop up Indian equities. As per provisional figures on NSE, foreign funds bought shares worth Rs 664.94 crore on Friday, 6 August 2010. Domestic funds sold shares worth Rs 340.59 crore that day.

Foreign funds bought equities worth a net Rs 2762.21 crore in the first five trading days this month, till 6 August 2010, absorbing selling of Rs 1129.62 crore from domestic funds, as per data from the stock exchanges.

Foreign funds bought shares worth a net Rs 8320.50 crore in July 2010, absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010.

Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.

The finance ministry is reportedly redrafting the Constitution Amendment Bill for rolling out Goods and Services Tax (GST) from next fiscal after states objected to the proposed veto power of the Union finance minister on state taxation issues. The proposed rollout of the GST from the next fiscal received a setback after states rejected the draft Constitution Amendment Bill in its present form, as it seeks to provide veto powers to the Centre over indirect taxation matters pertaining to the states.

European shares surged on Monday, 9 August 2010, with miners gaining on the back of firmer metal prices. Growing speculation the US Federal Reserve will have to buy bonds soon to bolster the sagging economy also lent support. The key benchmark indices in UK, France and Germany were up by 1.32% to 1.53%.

The Federal Statistical Office said Monday that Germany exported goods and services worth euro 86.5 billion ($115 billion) in June 2010 up 28.5% compared with June 2009 and the highest level since October 2008.

Latvia's economy, one of Europe's most troubled, posted its second straight quarter of growth in the April to June period, the nation's statistics office announced Monday. Economic activity in the second quarter increased a slight 0.1% compared with the first three months of the year, according to Latvia Statistics' flash estimate. However, on an annual basis the economy fell 3% as the construction and services sectors continue to languish, the statistics office said.

Most Asian stocks rose on Monday, 9 August 2010, on growing speculation the Federal Reserve will have to buy bonds sooner rather than later to bolster the sagging economy, which is keeping the US dollar under pressure. The key benchmark indices in China, Taiwan, Indonesia, Hong Kong, South Korea were up by between 0.36% to 0.89%. But, Japan's Nikkei Average fell 0.72%. Singapore markets were shut for a holiday.

Trading in US index futures indicated that the Dow could gain 31 points at the opening bell on Monday, 9 August 2010.

US stocks fell on Friday 6 August 2010 after government data showed a larger-than-expected drop in July payrolls, giving investors a stark reminder the economic recovery remains slow. But, the stocks sharply pared back losses that had driven the major indexes down 1% or more to their session lows. The US economy lost 131,000 jobs in July more than twice the market expectations. The Labor Department also said Friday the US unemployment rate in July was stuck at 9.5%. And the closely watched private employment number rose less than expected.

The Dow Jones Industrial Average dropped 21.42 points, or 0.20% to 10,653.56. The Standard & Poor's 500 Index shed 4.17 points, or 0.37% to 1,121.64. The Nasdaq Composite Index lost 4.59 points, or 0.20% to 2,288.47.

Focus is now on the Federal Reserve's policy meeting on Tuesday, 10 August 2010 and whether the central bank will consider new stimulus measures in the wake of weak jobs data.

Back home, the combined net profit of a total of 2282 Indian companies fell 8.6% to Rs 58,789 crore on 20.6% rise in sales to Rs 7,21,721 crore in Q1 June 2010 over Q1 June 2009.

The government will announce industrial output data for the month of June 2010 on 12 August 2010.

Analysts expect the Reserve Bank of India to raise interest rates by 25 basis points at a mid-quarter monetary policy review on 16 September 2010, to rein in inflation and inflation expectations. The latest data showed the food price index rose 9.53% in the year to 24 July 2010 while the fuel price index climbed 14.26%. Food inflation eased from the week-ago figure of 9.67% and fuel inflation also eased from the previous week's reading of 14.29%. The primary articles index rose 14.36%, compared with the week-ago reading of 14.5%.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised a key lending rate by 25 basis points to curb surging inflation. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said at that time. The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The surging services industry expanded for the 15th month in July, but at a slower pace than the two-year peak in June, with only growth in input prices picking up speed, a survey showed on 4 August 2010.

The manufacturing expansion picked up pace in July 2010, driven by new orders, stronger factory output and rising prices even as hiring stagnated, a survey showed on 2 August 2010. The HSBC Markit Purchasing Managers' Index, based on a survey of 500 companies, edged up to 57.6 in July 2010 from 57.3 in June 2010 when it slipped from a multi-year high.

Most automobiles firms including Tata Motors, Maruti Suzuki, Hero Honda and Bajaj Auto have reported strong sales in the month just gone by.

Car sales in India rose an annual 38% in July 2010 to a record 1,58,764 unit, compared with 1,15,084 units a year ago, as per the latest data. Sales of trucks and buses, a barometer of economic activity, rose an annual 37% to 51,481 units in July 2010. Motorcycle sales in July 2010 rose to 7,10,621 units from 546,233 units a year earlier.

Meanwhile, a further improvement in monsoon rains has accelerated kharif planting. The total area brought under the crops is estimated to be higher than last year's level by good 8.4%, reports suggest. The overall rainfall in the whole country was 16% above normal in the week ended 4 August 2010.

The overall kharif prospects remain bullish as 85% of the country's total area has received normal or above normal rainfall, reports suggest. The area coverage is more than last year in the case of all crops, including rice, coarse cereals, pulses, oilseeds, sugarcane, cotton and jute, reports suggest. The crop stand is reported to be good and so far there has been no report of any major attack of disease or pests. Though white fly pest has appeared on cotton in some pockets of Punjab and Rajasthan, but the incidence is below the threshold level till now in most cases.

The improvement in rainfall has also resulted in a spectacular improvement in the water stock in reservoirs, reports suggest. The total water storage in the 81 major reservoirs stood at 52.09 billion cubic metres (BCM) as on 5 August 2010, against 28.65 BCM a fortnight ago. The present storage is a mere 6% short of normal, against 35% a fortnight ago, reports suggest. However, the water balance is still worrisome in reservoirs in the eastern region where the monsoon is yet to pick up full momentum.

The cumulative rainfall during the period from 1 June 2010 to 8 August 2010 was 2% below normal. Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, according to the India Meteorological Department (IMD). Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, according to the weather office.

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised its economic growth and inflation forecasts. The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.

The RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.

As per provisional figures, the BSE 30-share Sensex was up 134.57 points or 0.74% to 18,278.56. The Sensex rose 165.26 points at the day's high of 18,309.25 in late trade, its highest since 19 February 2008. The index lost 4.09 points at the day's low of 18,139.90 in early trade.

The S&P CNX Nifty was up 45 points or 0.83% to 5484.25 as per provisional figures. The Nifty hit high of 5492.30 in late trade, its highest since 5 February 2008.

The BSE Mid-Cap index rose 1.15%. The Small-Cap index rose 1.48%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the health of the market was strong. On BSE, 1993 shares advanced while 1042 shares declined. A total of 88 shares remained unchanged.

From 30 share Sensex pack, 27 rose and the rest fell.

BSE clocked turnover of Rs 4889 crore, higher than Rs 4816.47 crore on Friday, 6 August 2010.

Index heavyweight Reliance Industries (RIL) was down 0.73% to Rs 993. The stock came off the day's high of Rs 1,008.70. The company said before market hours on Thursday, 5 August 2010, one of its units had signed definitive agreements to enter into a Marcellus Shale gas joint venture with United States-based Carrizo Oil & Gas Inc. RIL will pay a total $392 million, comprising $340 million of cash and $52 million of drilling carry obligations, the company said.

Under the deal, Reliance will acquire a 60% interest in Marcellus Shale acreage in Central and Northeast Pennsylvania that is currently held in an equal joint venture between Carrizo and an affiliate of Avista Capital Partners. Reliance will acquire all of Avista's stake and 20% of Carrizo's stake in the existing joint venture, the statement said.

Metal stocks rose on strong domestic demand. Jindal Saw, Jindal Steel & Power, JSW Steel, Sesa Goa, Sterlite Industries, Hindalco Industries, Hindustan Zinc, Tata Steel, National Aluminum Company rose by between 0.15% to 2.43%.

LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange fell 0.073% on Friday, 6 August 2010.

Realty stocks rose as most realty companies reported strong Q1 June 2010 results. Ackruti City, Phoenix Mills, Unitech, DLF, HDIL, Indiabulls Real Estate, Anant Raj Industries, Sobha Developers rose by between 1.27% to 10.41%.

Banking stocks rose on pick up in credit offtake. India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) rose 0.95%. The stock on Thursday, 5 August 2010, scaled a record high of Rs 2,663. The Lok Sabha on Monday, 2 August 2010, approved a bill that will allow the State Bank of India (SBI) to reduce government holding in the bank to 51% from 55% and raise funds from the capital markets.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank rose 2.75%. Net profit rose 17% to Rs 1026 crore in Q1 June 2010 over Q1 June 2009. Net interest income rose 0.3% to Rs 1991 crore. Non-interest income declined 19.6% to Rs 1,680 crore. Within non-interest income category, fee income rose 7.12% to Rs 1413 crore. The treasury income declined sharply to Rs 104 crore from Rs 714 crore in Q1 June 2009. Lease and other income surged to Rs 163 crore from Rs 57 crore in Q1 June 2009.

The ratio of low-cost current & savings accounts (CASA) deposits to total deposits surged to 42.1% at end June 2010 from 30.4% at end June 2009. The ratio of net non-performing assets declined to 1.62% at end June 2010 from 2.19% at end June 2010. The bank announced the result on 31 July 2010.

But, India's second largest private sector bank by market capitalisation HDFC Bank fell 0.74%, with the stock falling for the fifth straight day. The stock had scaled a record high of Rs 2,140.90 on Monday, 2 August 2010. HDFC Bank raised deposit rates for various maturities by 0.25% to 0.75%, with effect from 30 July 2010.

For deposits with maturity between 91 days and 6 months, the rate would be raised by 75 basis points to 5.25% from the existing 4.5%. For fixed deposit between 9 months and one year, the new rates would be higher by 50 basis points at 6.25% while for 1 year 16 days category it will be 7%, 25 basis points more than the existing rate of 6.75%.

India's largest dedicated housing finance firm by revenue HDFC rose 1.76%, with the stock gaining for the second straight day. HDFC has fixed 20 August 2010 record date for a 5-for-1 stock split.

Consumer durables stocks rose on renewed buying. Titan Industries, Rajesh Exports, Videocon Industries, Lloyd Electric and Gitanjali Gems rose by between 0.44% to 14.01%.

Bharat Heavy Electricals gained 0.29% on reports the company has secured an order worth Rs 2,525 crore for a power project from an independent power producer -- Abhijeet Infra.

Vascon Engineers jumped 7.42% after the company's board approved acquisition of 90% stake in a manufacturing company -- GMP Technical Solutions for Rs 62.63 crore.

KNR Constructions gained 3.39% after net profit surged 52.67% to Rs 16.32 crore on 53.94% rise in net sales to Rs 195.63 crore in Q1 June 2010 over Q1 June 2009.


Powered by Capital Market - Live News

HAPPY TRADING
BULLMARKETINDIAA



Nifty 09-08-2010

திங்கள், 9 ஆகஸ்ட், 2010


2010-11ஆம் நிதியாண்டில் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த வெளியிடப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 விழுக்காடாக இருக்கும் என்று ஏற்கனவே கூறியிருந்த ரிசர்வ் வங்கி இப்போது அதனை 0.2 விழுக்காடு உயர்த்தி மதிப்பீடு செய்துள்ளது. பயன்பாட்டு்ச் செலவு செய்தல் காரணமாகவும், தொழிலக உற்பத்தி வளர்ச்சியினாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கூடுதலாக அதிகரிக்கும் என்று தங்களுடைய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்தி 4.1 சதவீதமாக உயரும், தொழிலக உற்பத்தி 9.1 சதவீதமும், சேவைத் துறை வளர்ச்சி 9.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளது. ஒட்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் சேமிப்பின் பங்கு 35.3 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்த ரிசர்வ் வங்கி, இப்போது அது 34.7 சதவீதமாக இருக்கும் என்றும், மூலதன பெருக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 36 விழுக்காடு பங்களிக்கும் என்றும் கூறியுள்ள ஆய்வறிக்கை, தனி நபர் நுகர்வுத் தொடர்பான இறுதிச் செலவு 12 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக உயரும் என்றும் கூறியுள்ளது.இது சந்தைக்கு சாதகமாகவும் இருக்கலாம் .சந்தையில் இந்த வாரம் பவர் ,கட்டுமான நிறுவன பங்குகள் வங்கி பங்குகள் எட்ட்ரம் ஆடையலாம்.

சந்தையை பொறுத்த வரை தற்பொழுது உள்ள நிலையில் பக்கவாட்டு நகர்வுகலேயே கொண்டுள்ளது .தேசிய நிபிட்டி மேல் நிலையில் 5485 -5505 கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட எட்ட்ரம் சாத்தியம். கீழ் நிலையில் 5365 உடைபடாத வரை சந்தைக்கு சறுக்கல்கள் இருக்காது .

சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி செயல்பாடுகளில் இது நாள் வரை ரிலையன்ஸ் பங்கு கொள்ள வில்லை வரும் நாட்களில் ரிலையன்ஸ் நிறுவனம் இதன் செயல்பாடுகளில் பங்கு கொண்டால் நிபிட்டி புதிய எட்ட்ரங்களில் பயணிக்க வாய்ப்புள்ளது .

STOCK TO WATCH

RELIANCE
BANK OF INDIA
TATA POWER
IOB
REL POWER
JP POWER
TORRENT POWER
UNITECH
DLF
HDIL
IRB INFRA
LNT
REC
SIEMENS
REI AGRO
RASTRIYA CHEMI
YES BANK
KOTAK MAHINDRA
SHRIRAM TRANS
JSW STEEL
PUNJ LLOYD
WIPRO
CIPLA
TCS
GUJARAT STATE PETR
BHUSAN STEEL
DIVIS LAB
SINTEX
ADITYA BIRLA NUVO
ABB
ADANI ENTER
INDIA CEMEN
GAIL
JINDAL STEEL
ALSTOM PROJ
BIOCON
GMDC
STERLITE BIO
RANBAXY
APOLLO HOS
FORTIS


முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), அமெரிக்காவில் கார்ரிஸோ ஆயில் அண்டு காஸ் என்ற இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை 39.20 கோடி டாலர் (சுமார் ரூ.1,800 கோடி) மதிப்பிற்கு வாங்கப் போவதாக தெரிவித்துள்ளது. சூஷேல்காஸ்' எனப்படும், பாறைகளில் துரப்பண பணிகளை மேற்கொண்டு இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆர்.ஐ.எல். வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தற்போது ஆர்.ஐ.எல். வாங்குவது மூன்றாவது நிறுவனம் ஆகும். சென்ற ஏப்ரல் மாதத்தில் ஆர்.ஐ.எல். நிறுவனம் சூஷேல்காஸ்' உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அட்லஸ் எனர்ஜி நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை 170 கோடி டாலருக்கு வாங்கி இருந்தது. இதன் பிறகு, சென்ற ஜுன் மாதத்தில் வட அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஈகிள் ஃபோர்டு என்ற இயற்கை எரிவாயு வயலின் 45 சதவீத பங்குகளை 136 கோடி டாலர் மதிப்பிற்கு வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. சூஷேல்காஸ்' எனப்படும் இயற்கை எரிவாயு உற்பத்தி முக்கியத்துவம் பெற்று வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவின் மொத்த எரிவாயு உற்பத்தியில் இதன் பங்களிப்பு 20 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் ஓய்வு பெறவிருக்கும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவுக்கு பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

71 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக இருப்பவர் ரத்தன் டாடா. வருகிற டிசம்பர் 2012-ம் ஆண்டுடன் அவருக்கு 75 வயது பூர்த்தியாகிறது.

விரைவில் அவர் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதால் அவருக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க 9 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. இப்போது இந்த தேர்வுக்குழு 5 பேர் கொண்ட புதிய குழுவிடம், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.

"டாடா குழுமம் என்பது நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைமை மாற்றம் என்பது மிகவும் இயல்பாகவும் முரண்பாடுகளின்றியும் நடக்க வேண்டும் என்பதே டாடா சன்ஸின் நோக்கம்" என அந்நிறுவன செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய தலைவராக வருபவர் சர்வதேச கார்ப்பரேட் பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும் என டாடா குழுமம் எதிர்ப்பார்க்கிறது. அதே நேரத்தில் அவர் டாடா குடும்பத்தை சேர்ந்தவராகவோ அல்லது டாடா குழுமத்திலோ பணியாற்றுபவராகவோ தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அதே போல அவர் எந்த நாட்டையும் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என்றும் டாடா குழுமம் கூறியுள்ளது.

ரத்தன் டாடாவின் உறவினரான நோயல் டாடா சமீபத்தில்தான் டாடாவின் ட்ரெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். தலைவர் பதவிக்கு இவர் பெயரும் பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்தப் பதவி உயர்வு மூலம் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வோடபோன் முன்னாள் தலைவர் அருண் சரின், பெப்ஸிகோ சிஇஓ இந்திரா நூயி, யூனிலீவரின் கேகி டடிசேத், ரினால்ட்டின் கார்லோஸ் கோஸ்ன் ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

டாடா குழும தலைவர் பதவிக்கான நபரைத் தேர்வு செய்ய இதுபோன்ற கமிட்டி அமைக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த 5 பேர் கமிட்டியில் ரத்தன் டாடா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இதன் வழிகாட்டியாக ரத்தன் இருப்பாராம்.

கடந்த 140 ஆண்டு காலமாக டாடா குழுமத்தின் தலைமை பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமே இருந்து வந்தனர். இப்போது வெளிநபரைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், பார்ஸி அல்லாத ஒருவர் தலைமைப் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

1991ம் ஆண்டு டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார். அன்றைக்கு நிறுவனத்தின் வருவாய் ரூ.8,553 கோடி. ஆனால் அதன் பிறகு டாடா அபார வளர்ச்சி பெற்றது. கிட்டத்தட்ட 40 மடங்கு அதிக வருவாய் ஈட்டியது ரத்தன் டாடா நிர்வாகத்தில். கடந்த 2008-2009ம் ஆண்டு டாடா குழும வருவாய் ரூ 3.46 லட்சம் கோடி!.

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி வேணுவை மணக்கவிருக்கிறார், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன்.

கார்னல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்து வருகிறார் ரோஹன். முன்பு இவர் பெங்களூர் பிஷப் காட்டன் ஆடவர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி, யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு நிர்வாகம் தொடர்பாக பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தவர். சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.

டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் (ஆட்டோ உதிரி பாக தயாரிப்புப் பிரிவு) மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களின் உத்திகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தியவர் லட்சுமி.

இந்த திருமண பந்தம் குறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், லட்சுமி அருமையான பெண். இந்த திருமணம் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

திருமணத்தை எப்போது நடத்துவது என்பதை ரோஹனும், லட்சுமியும் பேசி முடிவெடுக்கட்டும் என விட்டு விட்டேன். இது அவர்களது பொறுப்பு. அவர்கள் முதிர்ச்சியானவர்கள், எனவே அவர்களது முடிவுக்கே விட்டு விட்டேன் என்றார் நாராயணமூர்த்தி.

தற்போது ரோஹன் சென்னைக்கு வந்துள்ளார். லட்சுமி குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளார்

நாட்டின் 2வது மிகப் பெரிய கட்டுமான தொழில் நிறுவனமான யூனிடெக் லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1299 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. 2010-11 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 3 மில்லியன் சதுரடிக்கு மேலான நிலங்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.1300 கோடியை நெருங்கி உள்ளது. 2009-10 ம் நிதியாண்டில் யூனிடெக் நிறுவனம் 16.6 மில்லியன் சதுரடி நிலத்தை விற்பனை செய்துள்ளது. அதன் மூலம் கிடைத்த வருமானம் ரூ.7033 கோடியாகும். ஆனால் இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே ரூ.1299 கோடிக்கு வீட்டடி மனைகள் விற்பனையாகி உள்ளது. இந்த காலாண்டில் 2.61 மில்லியன் சதுரடி நிலங்களை குடியிறுப்புக்கள் அமைப்பதற்கும், 0.4 மில்லியன் சதுரடி நிலங்களை வர்த்தக நிறுவனங்கள் அமைக்கவும் விற்பனை செய்துள்ளது. சூழ்நிலையின் அடிப்படையில் டில்லியில் மட்டும் 71 சதவீதம் இடங்கள் விற்பனைக்காக புக்காகி உள்ளது குறிப்பிடத்தக்கது

கடந்த வாரத் துவக்கத்தில் சந்தை மேலே இருந்தாலும், வியாழன் மற்றும் வெள்ளியில் சந்தைகள், சரிவிலேயே இருந்தன. சரிவு மிக குறைவானது என்றாலும், அது ஏற்பட்டதற்கு இந்திய அளவு காரணங்கள் அல்ல என்பது, ஒரு கவலைக்குரிய விஷயம். வியாழனும், வெள்ளியும் சேர்ந்து, மும்பை பங்குச் சந்தை, 73 புள்ளிகள் குறைந்து முடிந்தது.வெள்ளியன்று மட்டும் மும்பை பங்குச் சந்தை, 29 புள்ளிகள் குறைந்து, 18 ஆயிரத்து 144 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை, எட்டு புள்ளிகள் குறைந்து, 5,439 புள்ளிகளுடனும் முடிந்தது.
சந்தை சரிய என்ன காரணம்?:சந்தை சரியக் காரணம், உலக நடப்புகளே. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு டேட்டா, அவ்வளவு சாதகமாக இல்லாததும், உலகளவில் கூடி வரும் கோதுமை விலையும், சந்தை சரிவிற்கு காரணமாக இருந்தது. இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், விலை குறைந்ததும் ஒரு காரணம். சந்தை வியாழனும், வெள்ளியும் குறைந்தாலும், 18,000க்கு மேலேயே இருப்பது ஒரு சந்தோஷம் தான்.சாப்ட்வேர் பங்குகள், இந்த வாரத் துவக்கத்தில் சந்தை கூட வழி வகுத்தன. உலகின் பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளில் ஒன்றான காகினிசென்ட் கம்பெனியின் காலாண்டு வருமானம், மிகச்சிறப்பாக இருந்தது தான்.

ரத்தன் டாடாவை தொடர்ந்து...: டாடா குழுமத்தை இதுவரை, ரத்தன் டாடா தலைமை ஏற்று நடத்தி வந்தார். அவருக்கு பின் யார் தலைமை ஏற்று நடத்துவது என்ற தேடல் ஆரம்பித்துள்ளது. மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள, டாடா குழுமங்களின் தலைவராக வருவது, ஒரு பெரிய பொறுப்பு தான். வருபவர், சந்தைக்கும் மகிழ்ச்சி தருபவராக இருக்க வேண்டும்.

என்.டி.சி.,: வியாபாரங்கள் குறைந்ததாலும், போட்டி இருந்ததாலும், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த என்.டி.சி.,க்கு கடைசியில் கைகொடுப்பது, அக்கம்பெனி மும்பையில் பிரதான இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் தான்.அதாவது, ஒரு காலத்தில் தற்போதைய மும்பையின் நடுப்பகுதியான பரேலில் தான், மில்கள் இருந்தன. தற்போது, அவைகளில் பல மூடப்பட்டு விட்டதால், அவையெல்லாம் குடியிருப்புக்காக விலைக்கு வருகின்றன.அந்த நிலங்களை விற்கும் வகையில், என்.டி.சி.,க்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிடைக்கப் போகிறது. அரசின் வருமானம் கூடுகிறது.

கோல் இந்தியா புதிய வெளியீடு: கோல் இந்தியா நிறுவனம், தன் புதிய வெளியீட்டிற்கான விண்ணப்பத்தை (அப்ளிகேஷனை) அடுத்த வாரம், செபிக்கு அனுப்பும் என தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், இவ்வெளியீடு விரைவில் வரலாம். தன் மதிப்பில் 10 சதவீதம் பங்குகளை விற்க நினைக்கிறது. இதன் மூலம், 14 ஆயிரம் கோடி ரூபாய் வரை, இந்த அரசு நிறுவனம் திரட்டும்.ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவும், தன் தொடர் வெளியீட்டை வெளியிட ஆயத்தங்கள் நடக்கின்றன.சந்தையில் தற்போது வெளிவரும் புதிய வெளியீடுகளுக்கு, சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய, ஒரு நாள் அதிகம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இது, அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஏனெனில், மற்றவர்கள் எப்படி முதலீடு செய்கின்றனர் என்பதை பார்க்க அவகாசம் கிடைக்கும்.

எல்.ஐ.சி.,யின் வளர்ச்சி: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வந்ததால், எல்.ஐ.சி.,யின் மார்க்கெட் ஷேர் குறைந்து வந்தது. ஆனால், இந்தாண்டு 3.9 கோடி பாலிசிகள் விற்று, மார்க்கெட் ஷேரில் 73 சதவீதம் அளவு வைத்திருக்கிறது. இது கடந்தாண்டை விட, 10 சதவீதத்திற்கு மேலாகக் கூடுதலாகும். பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்துள்ள அரசு நிறுவனங்களில், எல்.ஐ.சி.,யும் ஒன்று.

பணவீக்கம்: 'பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, தேவையான, போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது' என, ரிசர்வ் வங்கியின் டெபுடி கவர்னர் தெரிவித்துள்ளார். இதை, சந்தை மறைமுகமாக இனிமேல் வட்டி விகிதங்கள் கூட்டப்பட மாட்டாது என்று எடுத்து கொண்டுள்ளது. இது சந்தைக்கு ஒரு சாதகமான அறிவிப்பு என்று கருதப்படுகிறது.வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தையில் பெரிய சரிவுகள் வரவும், உடனடியாக பெரிய முன்னேற்றங்கள் வரவும் வாய்ப்பில்லை.

- சேதுராமன் சாத்தப்பன் -

இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேசன் (ஐஆர்சிடிசி), ரயில் டிக்கட்களை ஒரே நாளி் அதிகளவில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : கடந்த 3ம் தேதி, இந்த சாதனை நிகழ்ந்ததாகவும், அன்றைய ஒரு நாளில் மட்டும், ரூ. 25.16 கோடி அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளதாகவும், 5.49 லட்சம் பயணிகள், 3,16,412 டிக்கட்களை முன்பதிவு செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான அம்சம் யா‌தெனில், அன்றைய தினத்தின், நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 1மணி வரையிலான ஒரு மணி நேர கால அளவில், 27,782 டிக்கட்கள், தங்களது இணையதளம் மூலம் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சதவீதத்தின் அடிப்படையில் 42 சதவீத வளர்ச்சி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், டிக்கெட்கள் ஏஜென்ட்கள் மூலம் அதிகளவில் முன்பதிவு செய்யப்படுவதால், பயணிகளுக்கு டிக்கெட்கள் கிடைக்கப்பெறுவதில்லை, எனும் புகார்கள் வலுக்க‌வே, இந்திய ரயில்வே துறை காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை இதற்கு தடை விதித்தது. இதன்பின், இப்போது, ஐஆர்சிடிசியிடமிருந்து டிக்கெட் விற்பனையை முழுவதுமாக பறிக்க தி்ட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிஜன்ட் டெக்னாலஜிஸ், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 17.22 கோடி டாலரை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலாண்டை விட 22 சதவீதமும், முந்தைய ஜனவரி-மார்ச் காலாண்டை விட 13.7 சதவீதமும் அதிகமாகும். நடப்பாண்டு ஏப்ரல்-ஜுன் மாத காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 14.50 கோடி டாலர் அல்லது 42 சதவீதம் உயர்ந்து 110.50 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் முந்தைய காலாண்டை விட 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஏப்ரல்-ஜுன் மாத காலத்தில் இந்நிறுவனம் புதிதாக 3,200 பணியாளர்களை நியமித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச அளவில் இந்நிறுவன பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 88,700-ஆக உயர்ந்துள்ளது.



ஜப்பானின் டிஜிட்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கேனான், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் அதன் விற்பனையை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை வருமானம் ரூ.1200 கோடியாகும். இதற்காக கேனான் நிறுவனம் செலவிட்டது தொகை ரூ.110 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கேனான் நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ.840 கோடியாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனையில் 56 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாக கேனான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சிறு நகரங்களில் 45 சதவீதம் அளவிற்கு விற்பனை நடைபெற்று வருவதாக இந்தியாவிற்கான கேனான் நிறுவன தலைவர் கென்சகு கோனிஷி தெரிவித்துள்ளார்.



சென்னை: கடந்த ஆண்டு மார்ச் மாதம், கடன் அட்டைகளை அறிமுகப்படுத்திய தன்லட்சுமி வங்கி, இவ்வாண்டு சில்லரை கடன் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள தன்லட்சுமி வங்கி, கடந்த மார்ச் 31 வரை, 5,000 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் தந்துள்ளது.

நிர்வாக இயக்குனர் அமிதாப் சதுர்வேதி கூறியதாவது: இப்புதிய முயற்சியின் கீழ், வங்கி பலவிதமான கடன் வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாகனக் கடன், நகைக் கடன் மட்டுமல்லாமல், வீடு, மனை, படிப்பு, சொத்து மீது கடன்களும் வழங்கப்படும். மொத்த கடன் வழங்கலில் 30 சதவீதம், இம்முயற்சி மூலம் இந்த ஆண்டு அடைய உள்ளோம். இவ்வாறு அமிதாப் சதுர்வேதி கூறினார்.

]சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்று கூடி தன்னிச்சையாக சிமென்ட் விலையை உயர்த்தி வருவதாக கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பு (பி.ஏ.ஐ.,), மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளது.

சிமென்ட் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கட்டுமான நிறுவனங்கள் கூட்டமைப்பு(பி.ஏ.ஐ.,), மத்திய விலை ஒழுங்குமுறை கமிட்டியிடம்(சி.சி.ஐ.,) புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது: சிமென்ட் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதன் காரணமாக கட்டுமான தொழில், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. அதிரித்துக் கொண்டே செல்லும் சிமென்ட் விலையால் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு, சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களே காரணம். முன்னணியில் உள்ள பிர்லா, கிரசிம், ஏசிசி, அம்புஜா உட்பட 11 நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, சிமென்ட் விலையை தகுந்த காரணமின்றி உயர்த்தி வருகின்றன. மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்து கொள்கின்றன. இதன் காரணமாக, கட்டுமானத் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


ஜனவரியிலிருந்து மார்ச் மாதம் வரை ஒரு மூட்டை சிமென்ட் டில்லியில் 231 ரூபாய்க்கும், மும்பையில் 267க்கும், கோல்கட்டாவில் 216க்கும் விற்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு மூட்டை சிமென்ட் மூட்டையின் விலை டில்லியில் 238 ரூபாயாகவும், மும்பையில் 273க்கும், கோல்கட்டாவில் 233 ரூபாயாகவும் விற்பனையானது. சிமென்ட் விலை உயர்வால், கட்டுமானப் பொருட்களின் விலையும் செயற்கையாக உயர்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், கட்டுமானத் துறை பெரும் பின்னடைவை சந்திக்கும். எனவே, விலை நிர்ணயத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிமென்ட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக கிரசிம் சிமென்ட் நிறுவன இயக்குனர் ஆதிஷ் குப்தா கூறுகையில், 'சிமென்ட் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதற்கு இடமில்லை. எதிர்காலத்தில் திடீரென விலை குறையவும் சாத்தியமில்லை' என்றார்.
சிமென்ட் நிறுவனங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பாங்கர் கூறியதாவது: சிமென்ட் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் சிமென்ட் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, இந்த புகாரை மறுக்கிறேன். இவ்வாறு பாங்கர் கூறினார்.

இதுகுறித்து மத்திய கம்பெனிகள் ஒழுங்குமுறை கமிட்டி அதிகாரி கூறுகையில், 'இப்புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றார்.

இந்தியாவின் முன்னணி அக்ரோ கெமிக்கல், பெர்டிலைசர் மற்றும் விதைகள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான தனுகா அக்ரிடெக் நிறுவனம், சில்லரை வணிகத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தனுகா அக்ரிடெக் நிறுவன தலைவர் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : பொன்விழா கொண்டாடும் தங்கள் நிறுவனம், சில்லரை வணிகத்தில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக, சில்லரை வர்த்தக மையங்களை நா‌டு முழுவதும் நிறுவி வருவதாகவும் ‌அவர் தெரிவித்தார். குஜராத்தில், கடந்த வாரத்தில் இரண்டு சில்லரை வர்த்தக மையங்கள் திறக்கப்பட்டதாகவும், உத்தரபிர‌தேச மாநிலத்தில் 7 சில்லரை விற்பனை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், குஜராத்தில், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 10 சில்லரை வர்த்தக மையங்கள‌ை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உத்தரபி‌ரதேசத்தில் இயங்கி வரும் அனைத்து சில்லரை விற்பனை மையங்களும் நிறுவனத்திற்கு சொந்தமானவை என்றும், குஜராத்தில் இயங்கி வரும் மையங்கள் பிரான்சசைஸ் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன என்றும், இன்னும் 2 ஆண்டுகளில்,நாடு முழுவதும் சில்லரை விற்பனை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாய நுணுக்கங்களை விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், புதிய திரைப்படங்கள், புத்தகங்கள், இணையதளம் மூலம் வல்லுநர்கள் எளிதாக விவசாயிகளுடன் கலந்துரையாடும் வசதியையும் விரைவில் விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்க தங்கள் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அகர்வால், அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான காக்னிஸன்ட், டிசிஎஸ், இன்போஸிஸ் போன்றவை ஐரோப்பாவில் முன்னணியில் உள்ளன. ஈக்வா டெர்ரா எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய சர்வேயின்படி, ஐரோப்பாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய நிறுவனமான காக்னிஸன்ட். வாடிக்கையாளர் திருப்தி, அணுகுமுறை, திறமையான நிர்வாகம் போன்றவற்றின் அடிப்படையில் 79 சதவீத புள்ளிகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது. 78 புள்ளிகளுடன் அமெரிக்காவின் கம்ப்யூட்டா சென்டர் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. டிசிஎஸ் மற்றும் இன்போஸிஸ் போன்றவை முறையே 75 மற்றும் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டெபாசிட் வட்டி விகிதத்தை, 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : ஓராண்டு மற்றும் அதற்கு‌ மேற்பட்ட கால அளவிலான டெபாசி்ட்களுக்கு 0.5 சதவீதம் அளவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதாவது ஓராண்டு அல்லது 2 ஆண்டுகளுக்கும் குறைவாவ டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், 2 முதல் 3 ஆண்டுகள் காலஅளவிலான டிபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு 7.50 சதவீத வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான டிபாசிட் விகிதம் 0.75 சதவீத அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் வரையிலான நிதியாண்டில், டிபாசிட்கள் மூலம், ரூ. 1,09,461 கோடி ஈட்டியுள்ளதாகவும், இதில் 67 சதவிதம் குறுகிய கால டெபாசிட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல், கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் லார்சன் - டூப்ரோ நிறுவனத்திற்கு ரூ.6,500 கோடி மதிப்பிற்கு புதிய ஆர்டர் கிடைத்துள்ளது.
ஜெய்பிரகாஷ் பவர் வென்ச்சர்ஸ் நிறுவனம், உத்தரபிரதேச மாநிலத்தில் தலா 660 மெகா வாட் திறனில் மூன்று மின் திட்டங்களை அமைக்க உள்ளது. இந்த மின் திட்டங்களுக்கு தேவையான மின் சாதனங்களை அளித்தல், திட்ட உருவாக்கம் மற்றும் பாய்லர் - டர்பைன் ஜெனரேட்டர் தொகுப்புகளை நிறுவி செயல்படுத்துவதற்காக இந்த ஆர்டர் கிடைத்துள்ளது.


HAPPY TRADING
BULLMARKETINDIAA

Nifty 06-08-2010

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இன்றைய சந்தைகளை எட்டர இறக்கத்துடன் பயணிக்கலாம் நிபிட்டி நிலை 5405 உடைந்தால் 5320 வரை கீழ் இறங்கும் வாய்புகள் உள்ளன .நிபிட்டி மேல் நிலையில் 5465 -5485 கட்டுடைப்புடன் கடந்தால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வுகள் சாத்தியம்.

STOCKS TO WATCH

RELIANCE
BHEL
LNT
DIVIS LAB
RANBAXY
GRASIM IND
TORRENT POWER
CROMPTON
ANDHRA BANK
MUNDRA PORT
BHUSAN STEEL
GAIL
TATA CHEMI
KOTAK MAHINDRA
INDIAN HOTE
GUJ NRE COKE
ESSAR OIL
CHAMBAL FER
HINDALCO
UCO BANK
OREIENTAL BANK
BANK OF BARODA
BHARAT FORGE
JSW STEEL
MARICO
BPCL
MRPL
INDIA CEME
GMDC
MPHASIS
DABUR
IOB
MARUTHI
GODREJ IND
GREAT EAST
ICICI
CASTROL INDIA
COLGATE PALMO
UNITED SPRI
BHARTHI
STERLING BIO
BEML
OPTO CIR

அனைத்து தரப்பு மக்களுக்கும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும் என்று மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் விரும்புகின்றன. இதனையடுத்து வங்கிச் சேவையில் களமிறங்குவதற்கு அஞ்சல் துறைக்கு உரிமம் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது. அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஓய்வுதிய திட்டங்கள், சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் அஞ்சல் துறை ஏற்கனவே ஈடுபட்டு வருகிறது. வாடிக்கையாளர் களுக்கு கடன் வழங்கும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை. இந்திய அஞ்சல் துறைக்கு நாடு முழுவதிலுமாக 1.55 லட்சம் கிளைகள் உள்ளன. இந்தியாவிலுள்ள எந்த ஒரு வங்கிக்கும் இந்த அளவிற்கு கிளைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007-ஆம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்றுள்ளபடி அஞ்சல் துறையில் 16 கோடி பேர் ரூ.3,23,781 கோடி மதிப்பிற்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். இதில் சேமிப்பு கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகை மட்டும் ரூ.16,789 கோடியாகும். அனைத்து மக்களுக்கும் நிதிச் சேவை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வற்காக அமைக்கப்பட்ட குழு இத்தகவலை தெரிவித்துள்ளது. எனவே அஞ்சல் துறையால் பாமர மக்களுக்கும் வங்கிச் சேனியை சிறப்பான முறையில் அளிக்க முடியும் என இக்குழு தெரிவித்துள்ளது. அஞ்சல் துறையின் ஒரு துணை நிறுவனமாக ரூ.1,000 கோடி மூலதனத்தில், வங்கி ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் அஞ்சல்துறை 51 சதவீத பங்கு மூல தனத்தை கொண்டிருக்கும் என்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அஞ்சல் துறையும் வங்கிச் சேவை அளிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளது. அஞ்சல் துறை 4,000 கிளைகளில் வங்கி ஒருங்கிணைப்புச் சேவையை அளிக்க தயாராகி வருகிறது. இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் 4,000 கிளைகளில் எந்த ஒரு கிளையைச் சேர்ந்த வாடிக்கையாளரும் மற்றொரு கிளையின் சேவையை பெற முடியும். இதற்காக அஞ்சல் துறை ஏற்கனவே ரூ.106 கோடி முதலீடு செய்துள்ளது. வங்கிச் சேவையில் களம் இறங்க அஞ்சல் துறைக்கு அனுமதி அளிப்பது குறித்து பாரத ரிசர்வ் வங்கியே இறுதி முடிவு எடுக்கும்.


அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் கடலில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடலடி எண்ணெய் துரப்பன கருவியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் அமெரிக்கா அருகே 1,50,000 சதுர கி.மீ. கடல் பரப்பில் பெட்ரோலியம் விரவி நிற்கிறது. இதனால் லட்சக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் பலியாகியுள்ளன. அமெரிக்காவின் தென் பகுதிகளில் சுமார் 950 சதுர கி.மீ பரப்பில் மீன்பிடித் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அந் நாட்டின் 4 மாகாணங்களில் சுற்றுலாத் தொழிலும் முடங்கிப் போய் பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு நஷ்டஈடு தர வேண்டியது பிரிட்டிஷ் பெட்ரோலியம் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிவிட்டார். மேலும் கடல் பகுதியில் உள்ள எண்ணெய்யை நீக்க வேண்டிய பொறுப்பும் இந்த நிறுவனத்தையே சாரும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் நஷ்டஈடு கோரி அமெரிக்கா உள்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கான வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனத்துக்கு கடலில் எண்ணெய் எடுக்க தடை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பல அமெரிக்க காங்கிரஸ் பார்லிமெண்ட் எம்பிக்கள் கோர ஆரம்பித்துள்ளனர். இதனால் ஏற்படு்ம் எதிர்கால இழப்பைக் கருத்தில் கொண்டு முடிந்தவரை மிக வேகாக நஷ்டஈட்டை தந்துவிட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் ரூ. 1,50,000 கோடி அளவுக்கு பணம் தேவைப்படும் என்பதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் உலகின் பல பகுதிகளில் உள்ள தனது கிளைகளை, கச்சா எண்ணெய் கிணறுகளை, சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது. வியட்நாமின் உள்ள நாம் கான் சோன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள தனது முதலீடான சுமார் ரூ. 5,000 கோடியைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதில் உள்ள தனது பங்குகளை வேறு நிறுவனத்திடம் விற்க எச்எஸ்பிசி வங்கியின் உதவியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாடியுள்ளது. இதை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி, பெட்ரோ வியட்நாம், மலேசியாவின் பெட்ரோனாஸ், தாய்லாந்தின் பிடிடிஇபி ஆகிய நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.
மேலும் அபாச்சி கார்பரேசன் நிறுவனத்தில் உள்ள தனது ரூ. 35,000 கோடி மதிப்புள்ள பங்குகளையும் பிரிட்டிஷ் பெட்ராலியம் விற்கிறது. அதே போல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா ஆகியவற்றில் உள்ள தனது ஆயிரக்கணக்கான பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் விற்க பிரிட்டிஷ் பெட்ரோலியம் முடிவு செய்துள்ளது. இதை வாங்க இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் எஸ்ஸார் ஆயில் நிறுவனமும் முயன்று வருகின்றன. ரிலையன்ஸ் சுமார் ரூ. 2,000 கோடிக்கு இதை வாங்கத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், எஸ்ஸார் ஆயில் நிறுவனம் ரூ 2,500 கோடி தர முன் வந்துள்ளது. அதே போல வெனிசுவேலாவில் இரு எண்ணெய் நிறுவனங்களில் உள்ள தனது முதலீட்டை ரஷ்யாவின் டிஎன்கே நிறுவனத்திடம் விற்கவும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பேச்சு நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள மாபெரும் புருதோயி பே எணணெய் கிணறுகள், அர்ஜென்டினாவில் உள்ள பான் அமெரிக்கன் எனர்ஜி நிறுவனம், பாகிஸ்தான் , கொலம்பியா, எகிப்தில் உள்ள முதலீடுகளையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் விற்கலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே இதுவரை சுமார் ரூ. 1,300 கோடியளவுக்கு இந்த நிறுவனம் நஷ்டஈடு வழங்கிவிட்டது. மேலும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் மேலும் ரூ. 300 கோடியை நஷ்டஈடாகத் தரப் போவதாகவும் அறிவித்துள்ளது. நஷ்டஈடுகள், கசிவால் ஏற்பட்ட நஷ்டம், எண்ணெய்க் கசிவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,60,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதை சமாளிக்கவே உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள தனது ரூ. 1,50,000 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை இந்த நிறுவனம் வி்ற்கவுள்ளது. இதற்கிடையே எண்ணெய் கசிவு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கசிவு ஏற்பட்ட எண்ணெய் கிணறை நிரந்தரமாகவே மூடிவிடவும் முடிவு செய்துள்ளது. இந்த எண்ணெய் கசிவைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பங்குகளின் மதிப்பு 40 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துவிட்டது குறிப்பிடத்தக்கது

இன்றைய நவீன உலகில், அத்தியாவசியத் ‌தேவையாக ‌மொபைல் போன் மாறி உள்ள நிலையில், ஹலோ டியூனிற்கு கேளிக்கை (பொழுதுபோக்கு) வரி விதிக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மொபைல் போன் ஆபரேட்டர்கள், ஹலோ டியூன் ஒன்றிற்கு மாதத்திற்கு ரூ. 30 வாடகையும், புதிதாகவோ அல்லது மற்றொன்றை மாற்றும்போதோ, அதற்கு தனியாக ரூ. 15ம் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் , மகாராஷ்டிரா அரசு, ஹலோ டியூனிற்கு கேளிக்கை வரி வசூலிக்க முன் வந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹலோ டியூனிற்கு கேளிக்கை வரி விதிப்பது தொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநில நிதி மற்றும் வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் கூறுகையில், இந்த திட்டம், நிதித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இங்கு ஒப்புதல் கிடைத்தவுடன், அமல்படுத்தப்படுவதற்கு முன் கேபினட் அமைச்சரவையின் அனுமதி பெறப்படும் ‌என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், சைபர் கபே மற்றும் வீடியோ பார்லர்களுக்கும் கேளிக்கை வரி வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்

இந்தியாவின் முன்னணி கன்சல்டிங், டெக்னாலஜி மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனமான காப்ஜிமினி நிறுவனம், இந்தாண்டின் இறுதிக்குள் 7 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, காப்ஜிமினி இந்தியா நிறுவன நிர்வாக தலைவர் சலீல் பரேக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : காப்ஜிமினி இந்தியா நிறுவனத்தில் 26 ஆயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும், இந்தாண்டில் மட்டும் 17 ஆயிரம் பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 10 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு விட்டதாகவும், இந்தாண்டின் இறுதிக்குள் மீதமுள்ள 7 ஆயிரம் பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், காப்ஜிமினி நிறுவனம், இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நிறுவனமாக விளங்குவதாகவும், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள், தங்களின் கிளையன்ட்களாக உள்ளதாகவும், கடந்த 18 மாதங்களில் மட்டும், இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் கிளையன்ட்களாக இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களில் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாக புதுமைகள் வந்த வண்ணம் உள்ள இந்த போட்டி உலகத்தில், வெர்ஜானுடன் இணைந்து மோட்டோரோலா நிறுவனம், டாப்லெட் டிவி தயாரிப்பில் இறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அடுத்தபடியாக டாப்லெட் டிவி தயாரிப்பில் இறங்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்கூட்டியே, டாப்லெட் டிவியை அறிமுகப்படுத்த மோட்டோரோலா மற்றும் வெரிஜான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாகவும், இந்த டாப்லெட் டிவி, ஐபாடை விட மெல்லியதாக உருவாக்கப்பட உள்ளதாகவும், இரண்டு கேமராக்களுடன் உருவாக்கப்பட உள்ளதாகவும், ஒரு கேமரா படம்பிடிக்கவும், மற்றொரு கேமரா வீடியோ கான்பரன்சிற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அடோப் பிளாஷ் சாப்ட்வேரை சப்போர்ட் செய்யும் விதத்தில் டாப்லெட் டிவி உருவாக்கப்பட உள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகோ கார்களின் விலையை உயர்த்த போர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போர்டு இந்தியா நிறுவனம், சமீபத்தில் பிகோ எனும் சிறிய ரக காரை அறிமுகப்படுத்தியது. டாடா நிறுவனத்தின் நானோ காருக்கு போட்டியாக இந்த கார் அமையும் என்று தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த போர்டு இந்தியா நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான மைக்கேல் போன்ஹாம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : பிகோ கார்களின் விலை 1.2 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாகவும், இந்த விலை உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே, இந்த விலை உயர்வு என்றும், பெட்ரோல் இஞ்ஜின் அடிபப்டையிலான காரின் விலை ரூ.3.53 லட்சத்திலிருந்து 4.46 லட்சமாகவும், டீசல் இங்ஜின் அடிப்படையிலான காரின் விலை ரூ. 4.51 லட்சத்திலிருந்து 5.31 லட்சமாக உயர்த்தப்பட இருப்பதாக போன்ஹாம் தெரிவித்தார்.

‌யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, புரிந்துணர்வு ஒப்பநதம் செய்து கொண்டுள்ளது. நாடு முழுவதும், அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக ‌யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவை அமைத்துள்ளது. இதுகுறித்து இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பநதம் செய்துகொண்டுள்ள ஏழாவது வங்கியாக தங்கள் வங்கி உள்ளதாகவும், தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள், தேசிய அடையாள அட்டையை தங்கு‌தடையின்றி எளிதில் பெறும் வண்ணம் தங்கள் பணிபுரிய இருப்பதாகவும், எனவே, தஙகள் வங்கியின் வாடிக்கையாளர்கள், தங்களைக்குறித்த விபரங்களை, வங்கியில் வைத்திருக்கும் விண்ணப்பம் மூலம் பூர்த்தி செய்து கொடுத்தால், அந்த விபரங்களை யூனிக் ஐடென்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியாவிடம் தாங்கள் அளித்து, தேசிய அடையாள அட்டை விரைவில் கிடைக்க ஆவண செ‌ய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச அளவின் முன்னணி வ‌ங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, டெக்பிராசஸ் சொல்யூசனுடன் கைகோர்க்கிறது. இதுதொடர்பாக, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்‌ட் வங்கி வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இந்த கைகோர்ப்பின் மூலம், தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பேமெண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், மேலும், டெக்பிராசஸ் நெட்வொர்க் மூலம், தங்கள் வாடிக்கையாளர்கள் இணைய வணிகம் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா இந்தியா நிறுவனம், 3 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, யமஹா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : எஸ்இசட், எஸ்இசட்-எக்ஸ் மற்றும் ஒய்பிஆர் 125 எனவும், இதன் விலை 47 ஆயிரம் முதல் 52 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், எஸ்இசட் மற்றும் எஸ்இசட்-எக்ஸ் வகை ஸ்கூட்டர்கள் 153சிசி இஞ்ஜினுடனும், ஒய்பிஆர் 125 பைக்குகள் 123 சிசி இஞ்ஜினில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முன்னணி ஆட்டடோ கிரேட் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான பூஷண் ஸ்டீல் நிறுவனம், சென்ற ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.205.74 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.171.87 கோடியாக இருந்தது. இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.1,304.70 கோடியிலிருந்து ரூ.1,372.65 கோடியாக அதிகரித்துள்ளது.

The key benchmark indices reversed gains after striking 2-1/2-year highs at the onset of the trading session, on worries the central bank will raise interest rate again at a mid-quarter policy review on 16 September 2010. The market breadth was positive, weakening from a strong breadth earlier in the day. Two index heavyweights ICICI Bank and Reliance Industries (RIL) declined. European stocks and US index futures rose. Auto, realty and IT stocks gained. But, metal stocks fell. The BSE 30-share Sensex was provisionally down 37.13 points or 0.2%, off close to 120 points from the day's high and up about 20 points from the day's low.

The market opened on a firm note, tracking gains in Asian stocks. The market extended gains in morning trade, with the key benchmark indices hitting 2-1/2-year highs. The market trimmed gains in mid-morning trade. The Sensex came off lows in early afternoon trade. The market moved in a tight range in afternoon trade. The movement was confined to a narrow range in mid-afternoon trade. The market weakened in late trade, with the Sensex hitting a fresh intraday low at the fag end of the trading session.

NSE's volatility index, India VIX, a gauge of traders' perception of near-term risks in the market based on options prices, rose 3.93% to 17.71. The index had declined 2.91% to 17.04 on Wednesday, 4 August 2010. The index had lost 2.45% at 17.55 on Tuesday, 3 August 2010. The index had lost 5.02% at 17.99 on Monday, 2 August 2010. India VIX is calculated based on the S&P CNX Nifty options prices. India VIX is a measure of the market's expectation of volatility over the next 30 calendar days.

Analysts expect the central bank to raise interest rates by 25 basis points at a mid-quarter monetary policy review on 16 September 2010 to rein in inflation and inflation expectations. The latest data showed the food price index rose 9.53% in the year to 24 July 2010 while the fuel price index climbed 14.26%. Food inflation eased from the week-ago figure of 9.67% and fuel inflation also eased from the previous week's reading of 14.29%. The primary articles index rose 14.36%, compared with the week-ago reading of 14.5%.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on 27 July 2010 raised its key interest rates for the fourth time this year to curb surging inflation. With growth taking firm hold, the balance of policy stance has to shift decisively to containing inflation and anchoring inflationary expectations, the RBI said. The RBI also signaled its strong preference for tight liquidity, saying it would ensure that excess liquidity in the system doesn't dilute the effectiveness of policy-rate actions.

The vital monsoon rains were 16% above normal in the week to Wednesday, 4 August 2010, the second highest in the current season, the weather office said on Thursday, 5 August 2010. Rains were 38% above normal in the week to 28 July 2010, the highest in this season.

The revival of monsoon rains in the crucial sowing month of July 2010 augurs well for the Indian economy which is driven by strong domestic demand. Over 64.7 million hectares had been brought under the crop cover by 22 July 2010. This is about 5.4 million hectares more compared with 59.3 million hectares planted last year till this date.

An overall 1% above-normal rainfall in whole July has facilitated extensive crop sowing even in the traditionally arid tracks of Rajasthan, Gujarat and Maharashtra. This has facilitated higher area coverage under rain-dependent, but high priced crops like cotton, pulses and coarse cereals. Kharif sowing is expected to be largely over by the middle of this month in most parts of the country.

The cumulative rainfall during the period from 1 June 2010 to 4 August 2010 was 2% below normal. Rainfall over the country as a whole for the second half (August to September) of the 2010 southwest monsoon season is likely to be normal, the India Meteorological Department (IMD) said late last week. Quantitatively, rainfall for the country as a whole during the period August-September 2010 is likely to be 107% of long period average (LPA) with a model error of plus/minus 7%, it said.

The Southwest monsoon was vigorous over Saurashtra & Kutch and active over Arunachal Pradesh, Nagaland, Manipur, Mizoram & Tripura, Himachal Pradesh, West Rajasthan, Gujarat Region, Konkan & Goa, Madhya Maharashtra, Coastal Karnataka and Kerala during the past 24 bours, the IMD said in its daily update on Wednesday, 4 August 2010. The weather office expects fairly widespread rainfall over northwest & west India and northeastern states over the next few days

The south west monsoon is important for India as about 60% of the country's farmlands are rain-fed and more than half of the workforce is employed in the agriculture sector. The weather office expects this year's monsoon rains to be at 102% of the long-period average. Good monsoon rains would help raise farm output, boost rural incomes and lower food inflation.

Water level in main reservoirs was at 27% of capacity in the week to 29 July 2010, up from 19% in the previous week. Reservoirs are important for hydropower, which accounts for a quarter of the nation's generation capacity. They also provide water to irrigate winter crops such as wheat and rapeseed.

European shares edged higher on Thursday, 5 August 2010, after some well-received corporate results, ahead of two central bank interest rate decisions.The key benchmark indices in UK, France and Germany were up by between 0.33% to 1%.

Asian stocks were mixed after reports the China Banking Regulatory Commission has ordered Chinese banks to conduct a round of stress tests. The Shanghai Composite fell 0.67%, on reports the China Banking Regulatory Commission has ordered banks to conduct a round of stress tests to gauge the impact of a fall in house prices of up to 50% in cities that have seen sharp gains. Meanwhile, another report suggested that Chinese banks have been ordered to halt lending for purchases of third homes in Beijing, Shanghai, Shenzhen and Hangzhou.

The key benchmark indices in Taiwan and South Korea were down by between 0.3% to 0.45%. But, the key indices in Indonesia, Singapore, Hong Kong and Japan were up by 0.01% to 1.73%.

US index futures reversed initial losses. Trading in US index futures indicated the Dow could rise 7 points at the opening bell on Thursday, 5 August 2010.

US stocks rose in thin trade on Wednesday, 4 August 2010, as retailers' earnings and a report showing a slight improvement in private employment boosted optimism ahead of Friday's influential non-farm payrolls report. Data from the Institute for Supply Management showed the services sector grew at a faster pace than expected in July. In a separate report, payroll-processing company ADP said private employers added more jobs in July than forecast.

The Dow Jones Industrial Average gained 44.05 points, or 0.41% to 10,680.43. The Standard & Poor's 500 Index added 6.78 points, or 0.61% to 1,127.24. The Nasdaq Composite Index advanced 20.05 points, or 0.88% to 2,303.57.

The European Central Bank (ECB) is seen as virtually certain to leave its key lending rate unchanged at a record low 1% when its governing council meets in Frankfurt later in the global day today, 5 August 2010. The Bank of England's monetary policy committee (MPC) is also expected to leave its key rate on hold at a record low 0.5% and leave its 200 billion pound ($318 billion) bond-purchase program on pause.

Back home, foreign funds continue to mop up Indian equities. As per provisional figures on NSE, foreign funds bought shares worth Rs 688.69 crore on Wednesday, 4 August 2010. Domestic funds sold shares worth Rs 275.89 crore that day.

Foreign funds bought equities worth a net Rs 2024.24 crore in the first three trading days this month, till 4 August 2010, absorbing selling of Rs 601.22 crore from domestic funds, as per data from the stock exchanges.

Foreign funds bought shares worth a net Rs 8320.50 crore in July 2010, absorbing selling by domestic institutional investors. Domestic funds sold shares worth a net Rs 6323.13 crore in July 2010.

Foreign funds had pumped in Rs 7713.97 crore in equities in June 2010, absorbing selling by domestic funds in that month. Domestic funds had dumped shares worth a net Rs 4777.05 crore in June 2010.

On the corporate front, the combined net profit of a total of 1979 companies fell 9.4% to Rs 56,892 crore on 20.7% rise in sales to Rs 7,030,70 crore in Q1 June 2010 over Q1 June 2009.

On the macro front, the surging services industry expanded for the 15th month in July, but at a slower pace than the two-year peak in June, with only growth in input prices picking up speed, a survey showed on Wednesday, 4 August 2010. The HSBC Markit Business Activity Index, based on a survey of 400 Indian firms, eased to 61.7 in July from 64 the previous month, staying comfortably above the 50 mark that divides growth from contraction.

The prices charged index saw a negligible fall from last month's levels, but the survey said it still pointed to another solid increase in rates charged by Indian service providers. Employment and outstanding business growth nearly ground to a halt, the survey showed.

The manufacturing expansion picked up pace in July 2010, driven by new orders, stronger factory output and rising prices even as hiring stagnated, a survey showed on Monday, 2 August 2010. The HSBC Markit Purchasing Managers' Index, based on a survey of 500 companies, edged up to 57.6 in July 2010 from 57.3 in June 2010 when it slipped from a multi-year high.

The factory output index jumped to a four-month high of 62.3 in July from 60.5 in the prior month, pointing to a rate of expansion in production that was above the trend since the end of the financial crisis, according to survey compilers Markit. But, Indian manufacturers shed jobs for the first time in four months in July.

Most automobiles firms including Tata Motors, Maruti Suzuki, Hero Honda and Bajaj Auto have reported strong sales in the month just gone by.

The Reserve Bank of India (RBI) at its Q1 monetary policy on Tuesday, 27 July 2010, raised its economic growth and inflation forecasts. The RBI raised GDP forecast to 8.5% for the year ending March 2011 (FY 2011), from 8% with an upside bias earlier.

The RBI also raised the baseline projection for inflation based on wholesale price index for March 2011 to 6% from 5.5% indicated in the April 2010 policy statement, taking into account the emerging domestic and external scenario. The RBI said its outlook on inflation will partly be shaped by the distribution of monsoon rains and their impact, as the agricultural harvest will be crucial to easing currently high food prices in the country.

The Reserve Bank of India said the economy could face a significant risk in the form of a slowdown in capital flows, at a time when the current account deficit is widening. In its first quarterly review of monetary policy, the Reserve Bank of India said that a potential slowdown in capital inflows could impact the current and trade deficit. The current deficit is already widening as imports continue to rise with the rebound in economic growth.

The RBI has said that the risk of capital flows runs both ways. Given the present state of the global economy, central banks in advanced economies are likely to maintain accommodative monetary policies for an extended period. With the strong growth potential of emerging market economies, including India, this is likely to trigger large capital inflows. Large capital inflows above the absorptive capacity of the economy will pose a challenge for monetary and exchange rate management. This also has implications for asset prices. In this scenario, a widening current account deficit will help absorb a larger proportion of the inflows.

As per provisional figures, the BSE 30-share Sensex was down 37.13 points or 0.2% to 18,180.31. The Sensex rose 77.99 points at the day's high of 18,295.43 in morning trade, its highest since 19 February 2008. The index fell 60.99 points at the day's low of 18,156.45 in late trade.

The S&P CNX Nifty was down 19.55 points or 0.36 % to 5,448.30 as per provisional figures. The Nifty hit a high of 5,487.15 in early trade, its highest since 5 February 2008.

The BSE Mid-Cap index was flat. The Small-Cap index rose 0.48%. Both these indices outperformed the Sensex.

The market breadth, indicating the health of the market, was positive. On BSE, 1526 shares advanced while 1463 shares declined. A total of 75 shares remained unchanged. The breadth was much stronger earlier in the day.

From 30 share Sensex pack, 19 fell and the rest rose.

BSE clocked turnover of Rs 4791 crore, slightly lower than Rs 4796.23 crore on Wednesday, 4 August 2010.

Index heavyweight Reliance Industries (RIL) fell 0.93% to Rs 1006.50, after company said before market hours today one of its units had signed definitive agreements to enter into a Marcellus Shale gas joint venture with United States-based Carrizo Oil & Gas Inc. The stock came off the day's high of Rs 1,028. Reliance will pay a total $392 million, comprising $340 million of cash and $52 million of drilling carry obligations, the company said.

Under the deal, Reliance will acquire a 60% interest in Marcellus Shale acreage in Central and Northeast Pennsylvania that is currently held in an equal joint venture between Carrizo and an affiliate of Avista Capital Partners. Reliance will acquire all of Avista's stake and 20% of Carrizo's stake in the existing joint venture, the statement said.

India's second largest mobile services provider by sales Reliance Communications fell 2.12% and was the top loser from the Sensex pack.

Reliance Infrastructure fell 1.89% and was the second top loser from the Sensex pack.

India's biggest commercial bank in terms of branch network, State Bank of India (SBI) rose 2.33%, extending a recent rally in the counter. The stock today, 5 August 2010, scaled a record high of Rs 2,663. The Lok Sabha on Monday, 2 August 2010, approved a bill that will allow the State Bank of India (SBI) to reduce government holding in the bank to 51% from 55% and raise funds from the capital markets.

India's largest private sector bank by market capitalisation ICICI Bank fell 1.26%.

IT stocks rose on positive economic data in the US, the biggest market for Indian IT firms. IT stocks had surged on Wednesday, 4 August 2010, after IT major Cognizant reported stellar results and raised its guidance significantly.

India's largest software services exporter TCS rose 0.92%, extending Wednesday's 4.43% surge. The stock today, 5 August 2010, hit a record high of Rs 882. India's second largest software services exporter Infosys Technologies rose 0.25% extending Wednesday's 2.99% gains. India's third largest software services exporter Wipro rose 0.5%, extending Wednesday's 3.96% surge.

Realty stocks rose on good Q1 June 2010 results reported by most realty companies. Ackruti City, Unitech, DLF, Anant Raj Industries, Indiabulls Real Estate, Phoenix Mills rose by between 0.05% to 6.22%.

Auto stocks rose on strong vehicle sales in the month just gone by. Maruti Suzuki, India's top car maker, rose 1.01%. Managing Director Shinzo Nakanishi said on Wednesday that the company is looking to advance its capacity expansion plans. Its second unit in Haryana is scheduled to come up by April 2012. Nakanishi said the company is working on ways to advance that to an earlier date.

Maruti on Wednesday launched a new version of its best selling car Alto. The new version, Alto-K10 is powered by 998cc K10B engine and is priced between Rs 3.03 - Rs 3.16 lakh (ex-showroom Delhi).

Maruti's total vehicle sales rose 29.2% to 1,00,857 units in July 2010 over July 2009. The company announced the sales figures during market hours on Monday, 2 August 2010. Maruti Suzuki India has raised prices across models by 1% to 1.5% due to a sharp increase in input costs. The price rise would range between Rs 2,000 to Rs 7,500. The company has decided to keep prices of its best selling model Alto unchanged.

India's second largest bike maker by sales Bajaj Auto rose 0.16%. Total vehicle sales jumped 65% at 3.18 lakh units in July 2010 over July 2009.

India's biggest commercial vehicles maker in terms of market share, Tata Motors rose 2.19%, with the stock gaining for the second straight day. The company's total vehicle sales jumped 41% at 67,799 units in July 2010 over July 2009.

India's largest tractor maker by sales Mahindra & Mahindra fell 1.59%.

India's largest motorbike maker by sales Hero Honda Motors fell 0.93%, with the stock snapping last three days' gains. The company reported a jump of 16.60% in sales at 4,27,686 units in July 2010 over July 2009. The company has recorded dispatches of more than four lakh units in a single month for the third consecutive time.

Metal stocks fell on profit taking. Jindal Saw, Hindustan Zinc, Steel Authority of India, Jindal Steel & Power, Tata Steel, Sterlite Industries, National Aluminum Company, JSW Steel fell by between 0.47% to 2.2%.

Copper and aluminum maker Hindalco Industries fell 0.36%. Net profit rose 11.2% to Rs 534.40 crore in Q1 June 2010 over Q1 June 2009. The results were announced during trading hours on Tuesday, 3 August 2010.

Hindustan Zinc spurted 3.62% on reports the company has increased lead and zinc prices.

LMEX, a gauge of six metals traded on the London Metal Exchange rose 1.18% on Wednesday, 4 August 2010.


Powered by Capital Market - Live News
HAPPY TRADING
BULLMARKETINDIAA